சை.பீர்முகமதுவின் நூல்கள் டக்டர் சுப்ரா வெளியிட்டார்

சை.பீர்முகமதுவின் நூல்கள் டக்டர் சுப்ரா வெளியிட்டார்

25julynoormohamad_4

ம.இ.கா தலைமையகமும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து ஏற்பாட்டில், ம.இ,கா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமாகிய டத்தோஸ்ரீ டாக்டர்ச.சுப்பிரமணியத்தின் தலைமையில், எழுத்தாளர் சை.பீர்முகமதுவின் நூல்கள் வெளியீடு நிகழ்ச்சி 26/07/2017 அன்று மாலை ம.இகா தலைமைபகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் சை.பீர்முகமது எழுதிய வேரும் வாழ்வும், சை.பீர்முகமதுவின் படைப்புகள் என்ற  இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ M.சரவணன் மற்றும் மலேசிய தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ம.இ.கா நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

25julynoormohamad_1 25julynoormohamad_2 25julynoormohamad_3 25julynoormohamad_5