சீலாங்கூர் மாநிலத்தில் வீடமைப்பு திட்டங்களுக்கு 20மில்லியன் ரிங்கிட் நிதி

சீலாங்கூர் மாநிலத்தில் வீடமைப்பு திட்டங்களுக்கு 20மில்லியன் ரிங்கிட் நிதி

s1

அக்டோபர், 24 சீலாங்கூர் மாநிலத்தில் கைவிடப்பட்ட வீடமைப்பு திட்டங்களுக்கு 20மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்கண்டர் அப் சமட் கூறினார்.

இதில் குறைந்தவிலை வீடுகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என அவர் கூறினார்.  நான்கு வீடமைப்பு திட்டங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

மலேசியாவில் அதிகமான கைவிடப்பட்ட வீடுகளைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்று அவர் கூறினார்.