சீன நாட்டுக்காரர் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டார்.

சீன நாட்டுக்காரர் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டார்.

IMG20140506WA0009Esscomkidnappinglahaddatu0605

மே மாதம் லஹாட் டதோவில் ஆயுதம் ஏந்திய நபர்களால் கடத்தப்பட்ட சீன நாட்டுக்காரர் ஒருவர் இன்று மீட்கப்பட்டுள்ளார். யாங் ஜாய் லின் இன்று காலை மீட்கப்பட்டதாக் மே மாதம் லஹாட் டதோவில் ஆயுதம் ஏந்திய நபர்களால் கடத்தப்பட்ட சீன நாட்டுக்காரர் ஒருவர் இன்று மீட்கப்பட்டுள்ளார். யாங் ஜாய் லின் இன்று காலை மீட்கப்பட்டதாக் இன்ஸ்பக்டர் ஜெனரல் தான் ஸ்ரீ காலிட் அபு பகார் தெரிவித்தர். 34 வயதான யாங் தற்போது சண்டாகானில் இருக்கிறார். அவர் இன்று கோலாலம்பூர் அழைத்து வரப்பட்டு பிறகு சீனா அனுப்பி வைக்கப்படவுள்ளார். மீன் பண்ணை மேலாளரான அவர் மே 6ஆம் தேதி பைக் (நல்ல) தீவில் இருந்து ஆயுதமேந்திய நபர்களால் கடத்தப்பட்டார்.