சீனாவில் பயங்கர தீவிபத்து

சீனாவில் பயங்கர தீவிபத்து

fire

ஆகஸ்டு 13, சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு காரணம் இங்குள்ள பெட்ரோல் நிலையமாக இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் இந்த தீவிபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.