சிலாங்கூர் மாநில செயற்குழு ஊழியர்கள் காலிட்டுக்கு பிரியாவிடை.

சிலாங்கூர்  மாநில செயற்குழு ஊழியர்கள் காலிட்டுக்கு பிரியாவிடை.

3

அரசு ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் முதல் மந்திரி தன் ஸ்ரீ காலிட் இப்ராஹிம்க்கு மாநில செயலகம் கட்டிடத்தில் நிறைவு நாள் நிகழ்ச்சி நடத்தினர். காலிட் தனது பிரியாவிடை உரையில் கடினமாகவும் மற்றும் விடாமுயற்சியுடன் வேலை செய்ய வேண்டும் என்று மாநில அரசு ஊழியர்களுக்கு நினைவுபடுத்தினார். செவ்வாய்க்கிழமை காலை புதிய முதல் மந்திரி பதவி ஏற்ப்பதை அடுத்து காலிட்டுக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.