சிலாங்கூரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது

சிலாங்கூரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது

Tehrik-e-taliban-620x465

டிசம்பர் 16, சிலாங்கூரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 4 பெண்கள் உட்பட 7 இந்தோனேசியர்களைக் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சிரியாவுக்குச் செல்வதற்கான நுழைவுப் பாதையாக மலேசியாவைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.