சிறார் மத மாற்ற சட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கிய:ஈப்போ உயர்நீதிமன்றம்.

சிறார் மத மாற்ற சட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கிய:ஈப்போ உயர்நீதிமன்றம்.

 20131039414803734_20

சிவில் உயர்நீதிமன்றம் மற்றும் ஷரியா நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களும் சம்பந்தப்பட்ட இந்திரா காந்தியின் குழந்தை பிரசன்னா டிக்சா பராமரிப்பு சர்ச்சையில்,

2010 ஆம் ஆண்டில், ஈப்போ உயர்நீதிமன்றம் குழந்தை பிரசன்னா டிக்சாவை பாராமரிக்கும் உரிமையை இந்திரா காந்திக்கு வழங்கியது.

ஆனால், அத்தீர்ப்பு இன்று வரையில் இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் பின்பற்றவில்லை.

இந்திரா காந்தி ஈப்போ உயர்நீதிமன்றதில் மனு செய்தார் .

அப்போது ஈப்போ உயர்நீதிமன்றம் இந்திராவின் முன்னாள் கணவரை கைது செய்வதற்கும் குழந்தையை மீட்டு முன்னதாக பிறப்பித்திருந்த ஆணையையை அமலாக்க தீர்ப்பு வழங்கினர் நீதிபதி லீ சியு செங்.