சிங்கப்பூரில் இந்தியரை கொன்ற மலேசிய இளைஞருக்கு தூக்கு

சிங்கப்பூரில் இந்தியரை கொன்ற மலேசிய இளைஞருக்கு தூக்கு

death

ஏப்ரல் 21, இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவரை 2010-ம் ஆண்டில் கொலை செய்த வழக்கில் மலேசிய இளைஞருக்கு மரண தண்டனை விதித்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம். தண்டனையை சிங்கப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி சூ ஹான் தெக் நேற்று அறிவித்தார்.