சட்டவிரோதமாக சிகரெட்டுகளை விற்ற பல கடைகளில் மீண்டும் சோதனை.

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை விற்ற பல கடைகளில் மீண்டும் சோதனை.

2

கோலாலம்பூர்: சுங்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை விற்ற பல கடைகளில் மீண்டும் சோதனை செய்தனர் இதில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மலாக்காவில் உள்ள Masjid Tanah என்பவர் கடையிலிருந்து 10 சிகரெட்டு பெட்டிகளும், பட்டர்வொர்த்தில் உள்ள Bagan Ajam என்பவரின் புத்தக கடையிலிருந்து 25 சிகரெட்டு பெட்டிகளும் கைப்பற்றினார்கள்.