கோலப்பிலா தமிழ்ப்பள்ளி கட்டும் பணிகளும் தொடங்கப்படவில்லை

கோலப்பிலா தமிழ்ப்பள்ளி கட்டும் பணிகளும் தொடங்கப்படவில்லை

s1

நவம்பர் 21, கோலப்பிலா தமிழ்ப்பள்ளி புதிய இடத்தில் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 8 ஏக்கரில் 4 ஏக்கர் நிலமாக குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.

நேற்று முந்தினம் 5.00 மணியாவில் கோலப்பிலா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் 4 ஏக்கர் நிலம் குறைக்கப்படுவதுடன் புதிய கட்டிடம் கட்டும் பணிகளும் தொடங்கப்படவில்லை என சட்டமன்ற உறுப்பினர்களிடன் புகார் கொடுக்கப்பட்டது.