குளுவாங் நெய்யூர் தோட்டத் தமிழ்ப் பள்ளி பூமி பூஜை மற்றும் அடிக்கல் நடு விழா

குளுவாங் நெய்யூர் தோட்டத் தமிழ்ப் பள்ளி பூமி பூஜை மற்றும் அடிக்கல் நடு விழா

02sept_sjkt-ladang-nyior_johor_5
குளுவாங் நெய்யூர் தோட்டத் தமிழ்ப் பள்ளி புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நடு விழா இன்று 02/09/2017 காலை 09.00 மணிக்கு நடைபெற்றது. விழாவில் ம்.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டார். அவருடன் மத்திய கல்வித்துறை துணை அமைச்ச்ர் டத்தோ ப.கமலநாதனும் கலது கொண்டார். பூமி பூஜையில் கலந்து கொண்டு உரியாற்றிய டாக்டர் சுப்ரா இந்த பகுதி மக்களுக்கு இந்த புதிய தமிழ்ப் பள்ளி ஒரு வர்மாக அமையும் என்றும் இதை பயன்படுத்தி இந்த பகுதி மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையில் வளம் பெற வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

02sept_sjkt-ladang-nyior_johor_1 02sept_sjkt-ladang-nyior_johor_2 02sept_sjkt-ladang-nyior_johor_3 02sept_sjkt-ladang-nyior_johor_4 02sept_sjkt-ladang-nyior_johor_6 02sept_sjkt-ladang-nyior_johor_7