குத்ரீ நெடுஞ்சாலை நேர்ந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் மரணம் இருவர் படுகாயம்.

குத்ரீ நெடுஞ்சாலை நேர்ந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் மரணம் இருவர் படுகாயம்.

2

குத்ரி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இருவேறு விபத்துக்கள் ஏற்பட்டது அதில் மூன்று இளைஞர்கள் இறந்தனர் மற்றும்  இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். போலீஸ் கூறுகையில் முதல் சம்பவம்  கேயெம்20.4 நெடுஞ்சாலை அதிகாலை 1 மணியளவில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகன  பந்தயத்தின் போது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு இருசக்கர  வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. மற்றும் அவர்கள் பின்னால் அதிக வேகத்தில் வந்த மூன்று இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனார்கள்.