கிளந்தானில் தொடர்ந்து மழை வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது

கிளந்தானில் தொடர்ந்து மழை வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது

Rain01

நவம்பர் 19, கிளந்தானில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. இதுவரை 55 பேர் வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆகக்கடைசியாக, அதிகாலை 1 மணிக்கு கம்போங் தியோங்கைச் சேர்ந்த 30 பேர் வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் சுங்கை தியோங் தேசியப் பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.