காலிட் மீதான குற்றஞ்சாட்டுகள் ரகசியம் காக்கப்படும்

காலிட் மீதான குற்றஞ்சாட்டுகள் ரகசியம் காக்கப்படும்

khalidibrahim

கோலாலம்பூர், ஆகஸ்டு 12- MACC எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையம், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் எழுந்துள்ள குற்றஞ்சாட்டுகள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்த டான் ஶ்ரீ அபு காசிம், அது குறித்த இதர தகவல்களை வெளியிட மறுத்து விட்டார்.

ஆனால் இக்குற்றஞ்சாட்டுகள் அனைத்தையும் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் மறுத்துள்ளதோடு தொடர்ந்து மந்திரி புசாராக நீடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.