காலிட் இப்ராகிமுக்கு:கடிதம் அனுப்பப்பட்டது

காலிட் இப்ராகிமுக்கு:கடிதம் அனுப்பப்பட்டது

khalid-ib-jun20

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் பதவி விலக மறுப்பது ஏன் என்று காரணம் கேட்டுக் கடிதம் அனுப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஒழுங்கு வாரியத் தலைவர் டான் கீ குவோங் ஓர் கூறினார்.அவர் பதிலளிக்க மறுத்தால் காலிட்டுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.