காற்றுத் தூய்மைக்கேடு கரணமாக சரவாக் பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன

காற்றுத் தூய்மைக்கேடு கரணமாக சரவாக் பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன

air

செப்டம்பர் 18, புகை மூட்டம் மற்றும் காற்றுத் தூய்மைக்கேடு கரணமாக நேற்று சரவாக் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. காலை 8.30 மணி அளவில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டது. பிள்ளைகள் பள்ளியிலிருந்து பாதுக்காப்பான முறையில் வீடுத் திரும்புவதை உறுதி செய்யுமாறும் பள்ளிகளுக்கு  அறிவிக்கப்பட்டது.