கறுப்பு நிற ஆடை அணிந்து நாடாளுமன்றம் வந்த பி.கே.ஆர் உறுப்பினர்கள்

கறுப்பு நிற ஆடை அணிந்து நாடாளுமன்றம் வந்த பி.கே.ஆர் உறுப்பினர்கள்

IBRAHIM-395

மார்ச் 9, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு வெள்ளை நிறத்தினாலான உடைக்குப் பதிலாக கறுப்பு நிற ஆடை அனிந்து வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.