கருணைக்கோர் கலை இரவு நிகழ்ச்சி

கருணைக்கோர் கலை இரவு நிகழ்ச்சி

karu

மலேசிய இந்தியர் முன்னேற்ற மன்றம் ஏற்பாட்டில் கருணைக்கோர் கலை இரவு நிகழ்ச்சி வரும் 05/10/2014 அன்று மாலை 07.00PM-12.00PM வரை நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் 100-முதியோர்களுக்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் தீபாவளி அன்பளிப்பு வழங்கபடும்.

நல்லுள்ளம் கொண்ட மக்களிடம் உதவியை எதிர்பார்கிறேம்.