கம்போங் புக்கிட் கிராமத்தில் பாலம் கட்ட பொதுமக்கள் கேரிக்கை

கம்போங் புக்கிட் கிராமத்தில் பாலம் கட்ட பொதுமக்கள் கேரிக்கை

broken-bridge-4

பிப்ரவரி 12, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இங்கு கம்போங் புக்கிட் தெழுன்க கிராமத்தில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டு இக்கராமத்திலுள்ள வீடுகளை சேதமாக்கியதோடு இரு கிராமங்களை இணைக்கும் நடைபாதையின் பாலம் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.

வெள்ளத்தால் சரிந்து விழுந்துள்ள இப்பாலத்தைப் பழுதுபார்க்கும் நடவடிக்கையோ அல்லது புதுபாலம் கட்டும் திட்டமோ எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருவதாக அப்பகுதியில் குடியிருப்பாளர்கள் கூறினார்.