ஒய்எஸ்எஸ் பழனியிடம் இருந்து பறிக்கப்படுகிறது

ஒய்எஸ்எஸ் பழனியிடம் இருந்து பறிக்கப்படுகிறது

pal

ஜூலை 27, ம.இ.காவின் தேசியத்தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேலை தலைவராகக் கொண்டு செயல்படும் ஒய்எஸ்எஸ் என்ற சமூக வியூக அறிவாரியத்தின் தமைமைத்துவத்தை அவிரிடமிருந்து பறிப்பதற்கு வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ம.இ.கா விட்டாரத்தில் கூறப்படிகிறது. இது தவிர, ம.இ.காவால் உருவாக்கப்பட்ட ம.இ.காவிற்கு சொந்தமான எம்ஜைடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேஃப் கல்லூரி, கோப்டிடேக் கூட்டுறவுக் கழகம், ஒய்பிஎஸ் என்ற சமூக மறுவாழ்வு அறவாரியம் அகியவை டத்தோ ஸ்ரீ உத்தமா ச.சாமிவேலுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது.