ஐ.எஸ். தீவிரவாதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து

ஐ.எஸ். தீவிரவாதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து

isis

ஜூலை 22, ஐ.எஸ். தீவிரவாதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவு பிரிவு போலீசார் சமீபத்தில் எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

1998–ம் ஆண்டு கோவையில் தெடர்ச்சியாக குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்ற போதும், மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் இது போன்று எச்சரிக்கை தகவல்களை விடுத்திருந்தனர். அதேபோல கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்டன.

எனவே இதுபோன்ற எச்சரிக்கை தகல்களை அலட்சியப்படுத்தாமல் மாநில போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுடுத்தப்பட்டுள்ளது.