ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 2வது ஜப்பானியரின் தலையையும் துண்டித்தனர்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 2வது ஜப்பானியரின் தலையையும் துண்டித்தனர்

isis

பிப்ரவரி 2, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த சஜிதா அல் ரிஷா என்ற பெண் தீவிரவாதி 10 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜோர்டான் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைவிடுதலை செய்யவில்லை என்றால் ஜப்பான் பிணைகைதியை கொண்றுவிடுவோம் என்று ஐ.எஸ்.ஐஸ் அமைப்பு நிபந்தணை விதித்தது. இந்நிலையில் அவரை விடுதலை செய்யாததால் ஜப்பானிய பிணைகைதியான கோட்டோ என்பவரின் தலையை துண்டித்து கொலைசெய்தது. ஒரு வாரத்திற்கு முன்பு ஜப்பானைச் சேர்ந்த ஹருனா யுகவா என்ற ஜப்பானியர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.