எரிவாயு விலையேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

எரிவாயு விலையேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

red

பெட்ரோல் டீசல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அக்டோபர் 2-இல் உயர்த்தப்பட்டன. மற்றும் ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாள் அமலுக்கு வருகிறது. இந்த விலை ஏற்றத்தை எதிர்த்து 08/10/2014 காலை பல்வேறு கட்சிகள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 100 பேர் சிவப்பு உடை அனிந்து நாடாளுமன்ற இல்லத்துக்கு வெளியில்ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.