என்னை சிறையில் தள்ளுவதே நோக்கம்: அன்வார்

என்னை சிறையில் தள்ளுவதே நோக்கம்: அன்வார்

anwar

குதப்புண்ர்ச்சி மேல் முறை யீட்டில் நான் விடுவிக்கப்பட்டால் என் மீது தேசநிந்தனை குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் சாத்தியம் உள்ளது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.