எந்தவொரு கோயிலும் உடைபடாது மாணிக்கம் லட்சுமணன் உறுதி

எந்தவொரு கோயிலும் உடைபடாது மாணிக்கம் லட்சுமணன் உறுதி

LZKM5KV

டிசம்பர் 29, இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பாரோய் சட்டமன்ற உறுப்பினர் கசாலி பாரோய் சட்டமன்றத் தொகுதியில் பதிவு பெறாத நிலையில் 10 கோயில்கள் இருப்பதாகவும், அந்த கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பது, கோயில்களை உடைக்க வேண்டும் என்ற நோல்லமுடையதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் லட்சுமணன் மறுப்பு தெரிவித்தார்.