ஊக்கமளித்த்து சிறை வாசம்

ஊக்கமளித்த்து சிறை வாசம்

jail

சிறை வாழ்க்கை தமக்கு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளது.சமுதாயத்திற்கு என்னால் இயன்ற சேவையை செய்ய வேண்டும் என்று எனக்கு உணர்த்தியுள்ளது என்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்காக 22 நாள் சிறைவாசம் அனுபவித்த அலி அப்துல் ஜாலில் கூறினார்.

சிலாங்கூர் சுல்தான் குறித்து அவமதிப்பாதாக கருத்துக்களை தெரிவித்தார் என்று தேசநிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கங்கை பூலோ சிறைச் சாலையில் 15 நாட்கள் வைக்கப்பட்ட பின்னர் ஜெகூர் கொண்டு செல்லப்பட்ட அலி அங்கு மேலும் 7 நாட்கள் வைக்கப்பட்டார்.