உக்ரைனுக்கு சென்று சடலங்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது:அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய்

உக்ரைனுக்கு சென்று சடலங்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது:அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய்

malaysia_0

கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைனில் நிகழ்ந்த MH17 விமானப் பேரிடரில் பலியான 298 பேரில் இதுவரை 115 பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.இவர்களில் 11 பேர் மலேசியர்களாவர்.உடல்பாகங்கள் இன்னமும் விபத்து நிகழ்ந்த பகுதியிலோ இருக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கைகள் விரைவில் பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.