ஈராக்கில் போர்விமானம் தவறுதலாக குண்டு வீச்சி

ரஷ்யா

ஜூலை 7, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தபட்ட போது ஒரு போர் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதிலிருந்து தவறுதலாக குண்டுகள் வீசப்பட்டது. குண்டுகள் குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். இந்த போர் விமானம் ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘சுகோயிஸ்’ ரக போர் விமானம் அகும். தீவிரவாதிகள் நிலைகள் மீது குண்டு வீசி விட்டு விமானங்கள் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.