இந்தியாவில் புல்லெட் ரயில் தயாரிக்கும் பணியை ஜப்பான் தட்டிச் சென்றுள்ளது

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 10, 98 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புல்லெட் ரெயில் தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் ஜப்பான் அதிபர் இது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையிலான பாதைக்கு மட்டும் ஜப்பான் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் புல்லெட் ரயில் தயாரிக்கும் பணியை சீனாவிடம் இருந்து ஜப்பான் தட்டிச் சென்றுள்ளது. மற்ற பாதைகளில் இயக்க சீனாவை இந்தியா எதிர்ப்பார்க்கிறது.