இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு 1239பேர் பலி

இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு 1239பேர் பலி

swine

மார்ச் 6, பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வரை 1239ஆக உயர்ந்தது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தான் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த 2 மாநிலங்களில் மட்டும் பலி எண்ணிக்கை 500ஐ தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.