இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயார்: கைரி ஜமாலுடின்

இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயார்: கைரி ஜமாலுடின்

kai

ஏப்ரல் 6, டான் ஶ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகியுள்ளது. அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு அம்னோ இளைஞர் பிரிவு தயாராகி வருகிறது.

இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கு அம்னோ இளைஞர் பகுதி தயார் நிலையில் இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.