ஆப்கானிஸ்தானில் 15 பேர் பலி.

ஆப்கானிஸ்தானில் 15 பேர் பலி.

Taliban spokesman Zabiullah Mujahid

 

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி நேற்று பதவியேற்றார்.இந்த நிலையில் அங்கு நடத்தப்பட்ட இரு வேறு தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் பலியானதுடன் மேலும் பலர் படுகாயமடைந்தனர். காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட முதல் தற்கொலைப்படை தாக்குதலில் எழு பேரும், பக்டியா மாகாணத்தில் நடைபெற்ற மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலில் எட்டு பேரும் பலியானதாக தெரியவந்துள்ளது. இத்தாக்குதல் நடத்தியது தாலிபான் இயக்கம் என தெரியவருகிறது.