ஆதிபராசக்தி ஆன்மிக ஊர்வலத்தில் 2000 பக்தர்கள்

ஆதிபராசக்தி ஆன்மிக ஊர்வலத்தில் 2000 பக்தர்கள்

Saptha_Kanni_Temple

மலேசிய மண்ணில் தாய் கழகமாக இயங்கிவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ஆன்மிக அறப்பணி இயக்கத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக நடைபெறும் ஆன்மிக ஊர்வல்ம் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக இயக்கத்தின் தேசிய தலைவர் ஒம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.கடந்த ஆண்டு முதல் முறையாக கிள்ளான் தெங்கு கிளானாவில் மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ஆன்மிக மிக சிறப்பாக முறையில் நடைபெற்றது.