ஆகஸ்டு 30-ஆம் தேதி மேலும் சில சடலங்கள் தாயகம் கொண்டுவரப்படும்

ஆகஸ்டு 30-ஆம் தேதி மேலும் சில சடலங்கள் தாயகம் கொண்டுவரப்படும்

MH17CoffinProcession

MH17 விமான விபத்தில் பலியான மலேசியர்களில் இதுவரை 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவது கட்டமாக எதிர்வரும் ஆகஸ்டு 30-ஆம் தேதி மேலும் சில சடலங்கள் தாயகம் கொண்டுவரப்படவுள்ளன.