அறிக்கையை விசாரிக்க மக்களவையை கூட்ட வேண்டும்

அறிக்கையை விசாரிக்க மக்களவையை கூட்ட வேண்டும்

keadilan6 (1)

டிசம்பர் 4, சபாவின் கள்ளக்குடியேறிகள் பிரச்னை குறித்து அரசு விசாரணை கமிஷனின் அறிக்கை மீது விவாதம் நடத்த நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தை நடத்த வேண்டுமென பெனம்பாங் தொகுதியின் ‘பிகேஆர்’ கட்சி எம்.பி டாரெல் லெய்கிங் கோரிக்கை விடுத்துள்ளார். சபாவிற்குள் அந்நியர்களை கொண்டுவருவதில் ஒரு சிண்டிகேட் ஈடுபட்டிருந்ததாக கமிஷனின் அறிக்கை கூறியது.

எராளமான கேள்விகளுக்கு விடை அளிக்கப்படவில்லை என்ற லெய்கிங், இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் அல்லது சிண்டி கேட்டுகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என்றார்.