அரசு சாரா அமைப்புகள் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம்

அரசு சாரா அமைப்புகள் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம்

IMG_8660

பிப்ரவரி 21, அரசு சாரா அமைப்புகள் ஏற்பாடு செய்த 3 வது ஆண்டு இரத்ததான முகாம் 15 பிப்ரவரி 2015 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநில இரத்ததான சேவை மையத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 300 பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் கலந்து கொண்டனார். சுமார் 200 மக்கள் இரத்த தானம் செய்தனர்.

IMG_8574