அரசு ஊழியர்களுக்கு நிதிஉதவி அறிவிப்பு: பிரதமர்

அரசு ஊழியர்களுக்கு நிதிஉதவி அறிவிப்பு: பிரதமர்

Najib-Tun-Razak112

ஜூன் 17, அரசு ஊழியர்களுக்கு உதவி நிதியாக ரிம.500 வழங்கப்படும் என்று புத்ராஜெயாவில் நடந்த 14வது பொதுச் சேவைத்துறை நிகழ்ச்சியில் உரையாற்றிய போது பிரதமர் அறிவித்தார். ஓய்வுப்பெற்ற ஊழியர்களுக்கு உதவி நிதியாக ரிம250 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். கிரேட் 54 மற்றும் அதன் கீழான ஊழியர்களுக்கு இந்த உதவி நிதி வழங்கப்படும் அறிவித்தார்.