அன்வார் மீதான வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்: பி.கே.ஆர்

அன்வார் மீதான வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்: பி.கே.ஆர்

Anwar

அன்வார் மீதான விசாரணை :எதிர்வரும் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும்  எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான வழக்கு விசாரணையை அரசாங்கம் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என பி.கே.ஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி தெரிவித்தார்.