அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டுள்ளது

அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டுள்ளது

IBRAHIM-395

ஏப்ரல் 1, இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குடும்பத்தினரின் அரச மன்னிப்பு மனு செய்தனர். அவரது மனுவை அரச நிராகரித்துள்ளது. டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரச மன்னிப்பு நிராகரிக்கப்பட்டது மூலம் அவரது பெர்மாத்தாங் பாவு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டுள்ளது.