ம.இ.கா இளைஞர் அணி

வந்தேறிகள் என்றும் குடியேறிகள் என்று யாரையும் அழைக்க அனுமாதிக்காதீர்கள்

அக்டோபர் 5, வரலாற்று நிபுணர் பேராசிரியர் முனைவர் தான் ஸ்ரீ கூ கே கிம் அவர்கள், பாரங்களில் இனம் எனும் இடத்தில் மலேசியர் என்று குறிப்பிடுங்கள் என்று

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்குப் பிறப்பு பத்திரம் கிடைக்க உதவியது: மஇகா

நவம்பர் 19,கம்போங் பாசீரில் வசித்துவரும் திருமதி சிவசத்தி மற்றும் 3 பிள்ளைகளான ந.லோகேஸ்வரி, ந.புகனேஸ்வரி மற்றும் ந.ஆறுமுகம் ஆகியோருக்கு பிறப்பு பத்திரம் இல்லாத காரணத்தினால் அப்பிள்ளைகளை பள்ளிக்கு

ம.இ.கா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் இளையோர்களுக்கு அவர்களது திறமைகளும் என்கிற தலைப்பில் கலந்துரையாடலுக்கு அனைவரையும் அழைக்கிறோம்

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் கீழ் இயங்கும் இளம் நிபுணர்கள் குழு ஏற்பாட்டில் இளையோர்களும் அவர்களது திறமைகலும் என்கிற தலைப்புல் ஒரு கலந்துரையாடல் இளையோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேமரன் மலை மக்களின் துயர்த்துடைக்க செயலில் இறங்கியது ம.இ.கா இளைஞர் பிரிவு

32 பேர் அடங்கிய இளைஞர் படையுடன் கேமரன் மலையில் இன்று 12-11-2014 ம.இ.கா இளைஞர் பிரிவு களம் இறங்கியது. மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்துக் கொடுப்பதற்கும்,

சிறப்பு குழந்தைகளுடன் சிவராஜ் சந்திரன் தீபாவளி கொண்டாடினார்

  மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் இன்று பகல் 12:00மணிக்கு ம.இ.கா தேசிய இளஞர் பிரிவு சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா

சோமசுந்தரம்,லோகநாதன் ஆகியோரை மீண்டும் இணைத்துக் கொண்டது கட்சியை வலுப்படுத்தும் செயலாகும் டத்தோ ஸ்ரீ கோ பழனிவேலின் முடிவிற்கு சிவராஜ் வரவேற்ப்பு

ம.இ.காவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞர் பிரிவைச் சேர்ந்த சோமசுந்தரத்தையும்,ம.இ.கா புக்கிட் குளுகோர் தொகுதி தலைவர் k.லோகநாதனையும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ