malaysia tamil news online

தனுஷ் படம் மாரி வெளியீடு தள்ளிவைப்பு

நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைபடம் மாரி. இந்த படம் மலேசியா முழுவதும் 17/07/2015 நள்ளிரவு முதல் திரையிடப்படுவதாய் இருந்தது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த

பேராக் மாநில வேட்பு மனு தாக்கல் - தற்போதைய நிலவரம்

பேராக் மாநில வேட்பு மனு தாக்கல் தற்போதைய நிலவரம் Zone 2: Tapah தாப்பா Kampar:     கம்பார்          17/17 Tapah:         தாப்பா         45/45 Tanjong Malim: தஞ்சோங்மாலிம் 43/47

அனைத்து கிளைகளும் வேற்றுமைகளை மறந்து வேட்புமனு தாக்கலில் பங்கேற்க டாக்டர் சுப்ரா அழைப்பு

2009இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால மத்திய செயல் குழுவிற்கு சங்க பதிவு இலாக்கா(ROS) அறிவுரைத்தலின்படி  நாடு முழுவதும் நடைபெறும் ம.இ.கா கிளை அளவிலான வேட்புமனு தாக்கலின் முன்னேற்றம் எனக்கு

இலக்கியக் கதிர் - ஶ்ரீ காரிங் இடைநிலை பள்ளியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் 39வது தமிழ் இலக்கிய போட்டி

  இலக்கியக் கதிர் – ஶ்ரீ காரிங் இடைநிலை பள்ளியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் 39வது கோம்பாக் மாவட்ட அளவிலான தமிழ்

டத்தோ T.மோகன் தீபாவளி விருந்து

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ T. மோகன் அவர்கள் பூச்சோங்கில் உள்ள அவரது இல்லத்தில் 24/10/2014 அன்று மாலை சுமார் 7.00

எரிவாயு விலையேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அக்டோபர் 2-இல் உயர்த்தப்பட்டன. மற்றும் ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாள் அமலுக்கு வருகிறது. இந்த விலை ஏற்றத்தை

இனவெறியை தூண்டும் வகையில் கருத்து கூறியதற்காக இந்துக்கள் மனு அளிக்கவுள்ளன

அன்புள்ள இந்துக்கள் அனைவருக்கும், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தலைவர்கள் இணைந்து இனவெறியை தூண்டும் வகையில்

தான் ஸ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டி : சிலாங்கூர் வெற்றி

மலேசிய இந்தியர் கால்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்த தான் ஸ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 04/10/2014 அன்று மாலை 03.00

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் மத்திய செயற்குழு மற்றும் உச்சமன்ற கூட்டம்

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் மத்திய செயற்குழு மற்றும் உச்சமன்ற கூட்டம் 4-10-2014 அன்று தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைமையக அலுவலகத்தில் நடந்தேறியது. இதில் அனைத்து

பாதுகாப்பு துறை அமைச்சரின் தாய் இயற்கை எய்தினார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷ்முதினின் தாயாரும் மலேசியாவின் மூன்றாது பிரதம மந்திரி துன் ஹுச்சைன் ஓன் அவர்களின் மனைவியுமான துன் ஷுஹைலா முகமது நோவா