டெல்லியில் அப்துல் கலாமுக்கு அருங்காட்சியகம் தொடங்கப்பட வேண்டும்

டெல்லியில் அப்துல் கலாமுக்கு அருங்காட்சியகம் தொடங்கப்பட வேண்டும்

kalam

ஆகஸ்டு 8, முன்னாள் ஜனாதிபதியாக அப்துல் கலாம் நினைவைப்போற்றும் வகையில் தலைநகரில் அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம் தொடங்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி கோரிக்கை வைத்தார். அப்துல் கலாம், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு பணி ஆற்றி உள்ளார். குறிப்பாக இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.