ஹிரோஷிமாவில் எழுபதாம் ஆண்டு நினைவஞ்சலி

ஹிரோஷிமாவில் எழுபதாம் ஆண்டு நினைவஞ்சலி

Articolo

ஆகஸ்டு 6, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர காரணமாக அமைந்த ஜப்பானின் முக்கிய நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா குண்டு வீசிய 70-ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதில் ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே உட்பட பல வெளிநாட்டு பிரமுகர்கள் மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.