நில நடுக்கத்தின்போது பனிச்சரிவில் உயிருடன் புதைந்த 100 பேரின் உடல்கள் மீட்பு

நில நடுக்கத்தின்போது பனிச்சரிவில் உயிருடன் புதைந்த 100 பேரின் உடல்கள் மீட்பு

pitc

மே 5, கடந்த மாதம் 25-ந்தேதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு இதுவரை 7,276 பேர் பலியாகி உள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

கடந்த வாரம் பனிச்சரிவில் சிக்கி பலியான மலையேற்ற வீரர்கள் 100 பேரின் உடல்களை லாங்டாங் என்ற கிராமத்தில் நேபாள போலீசார் நேற்று முன்தினம் மீட்டனர். இந்த உடல்கள் அனைத்தும் 6 அடி ஆழ பனிக்கட்டிகளுக்குள் புதைந்து கிடந்தன.