படகு கவிழ்ந்து விபத்து 700 பேர் பலி

படகு கவிழ்ந்து விபத்து 700 பேர் பலி

ship_001

ஏப்ரல் 20, லிபியா கடல் எல்லை வழியாக ஐரோப்பா செல்ல முயன்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 700 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான படகின் அருகே ஒரு சரக்கு கப்பல் வந்ததால், அதைப் பார்க்க படகிலிருந்தவர்கள் ஒரே சமயத்தில் வலதுபுறத்திலிருந்து இடது புறத்துக்கு மாறியதால் படகு கவிழ்ந்ததாக தப்பி வந்தவர்கள் கூறியுள்ளனர்.