கிள்ளான் கிளை ஏற்பாடு செய்த பட்டிமன்றம் கைகலப்பில் முடிந்தது

கிள்ளான் கிளை ஏற்பாடு செய்த பட்டிமன்றம் கைகலப்பில் முடிந்தது

debate

மார்ச் 3, மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் கிள்ளான் கிளை ஏற்பாடு செய்த உழவன் சாகிறான் பொங்கல் தேவையா என்ற தலைப்பிலானப் பட்டிமன்ற நிகழ்ச்சியின் முடிவில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கும் நாம் இயக்கப் பொறுப்பாளர்களுக்குமிடையே தகராறு எற்பட்டு கைகலப்பாகக் முடிந்தது. சனிக்கிழமை பகல் 3மணி அளவில் கிள்ளான், காயத்ரி வணிக வளாகத்திற்கு முன்புறம் உள்ள சாலையில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இந்த பட்டிமன்றம் நடைபெற்றது.