சீனாவில் குண்டு வெடிப்பில் 3 பேர் பலி

சீனாவில் குண்டு வெடிப்பில் 3 பேர் பலி

1

லுன்டாய் கவுண்டி பகுதியில் மூன்று இடங்களில் நேற்று மாலை 5 மணி அளவில் குண்டுகள் வெடித்துள்ளது என்று அந்நாட்டு பிராந்திய அரசு செய்தி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.