முசாபர் நகர் கலவரங்களில் பாதிக்கப்பட்டோர் 203 பேருக்கு நஷ்டஈடு

முசாபர் நகர் கலவரங்களில் பாதிக்கப்பட்டோர் 203 பேருக்கு நஷ்டஈடு

1

முசாபர் நகர் மதக்கலவரங்களில் பாதிக்கப்பட்டோர் 203 பேருக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற முசாபர் நகர் மதக் கலவரங்களினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் மாவட்டத்தில் லேங்க், பஹவாதி, லிசாத், பாஜ் மற்றும் ஹாசன்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் மதவெறியர்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி உயிர் தப்புவதற்காக இடம் பெயர்ந்தனர். இவர்கள் வழக்கு தொடர்ந்ததுதன் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.