எபோலோக்கு பலியானோர் எண்ணிக்கை 2450-ஆக உயர்வு!

எபோலோக்கு பலியானோர் எண்ணிக்கை 2450-ஆக உயர்வு!

1

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி தொற்று நோயான எபோலோ வைரஸ் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,450 ஆக உயர்ந்து உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்கெரட் ஷான் தெரிவித்து உள்ளார்.