பக்திமலேசியாவட்டாரச் செய்திகள்

கூட்டரசு பிரதேச பெட்டாலிங் வட்டார மலேசிய இந்து சங்கம் சார்பில் திருநாவுக்கரசர் குருபூசை

கோலாலம்பூர், 03/05/2025 : பெட்டாலிங் உத்தாமாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கூட்டரசு பிரதேச பெட்டாலிங் வட்டாரம் மலேசிய இந்து சங்கம் சார்பில் திருநாவுக்கரசர் குருபூசை கடந்த வெள்ளிக்க்ழமை 25/04/2025 அன்று நடைபெற்றது.

25/04/2025 அன்று மாலை 07.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெற்ற இந்த குருபூசை நிகழ்வில் பூசை, தீபாராதனையுடன் திருநாவுக்கரசர் தேவாரம் ஓதப்பட்டது. “திருநாவுக்கரசரின் தொண்டு” என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர்.

Source : Malaysia Hindu Sangam Wilayah Persekutuan KL State Council

#MalaysiaHinduSangam
#Petaling
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews